RECENT NEWS
894
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேல்நீலை நீர்த்தொக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீரில், இறந்த நிலையில் பூரான் வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். குளக்குடி என்ற அந்த கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கத்...

5035
திருவாரூர் மாவட்டம் விசலூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சா...

2925
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தை, தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். நன்னிலத்தில் வீரையன் என்பவரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்ட கொட...

4008
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதான சந்தோஷ்குமார் என்பவர் கொலை வழக்கில் இரண்டு மாதம...

2735
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கி இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், சம்பந்தபட்ட அதிகாரி மீது முதலமைச்சர் கடும்...

3703
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12ந்தேதி தண்ணீர் திறந்து விட இருப்பதை முன்னிட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவுப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்த...

16527
திருவாரூர் அருகே  லாரி ஓட்டுநரிடத்தில் 8,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடியைக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியராக இருந்த லட்சுமிபிரபா பர்மிட் வாங்கி ...



BIG STORY